Mar 30, 2026
Thisaigal NewsYouTube
தானியங்கித் தடுப்பை மோதி சேதப்படுத்திய நபர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

தானியங்கித் தடுப்பை மோதி சேதப்படுத்திய நபர் தேடப்படுகிறார்

Share:

கங்கார், மே.05-

வாகனத்தை நிறுத்துவதற்கானத் தானியங்கி கட்டண முறை இயந்திரத் தடுப்பை மோதித் தள்ளி, சேதம் விளைவித்ததாக நம்பப்படும் பிகாப் ரக வாகன ஓட்டுநரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

3 தானியங்கி தடுப்பைக் கண்மூடித்தமான மோதி சேதம் விளைவித்த நபர் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த நபர் தேடப்பட்டு வருகிறார்.

கங்கார், ஜாலான் மார்கெட்டில் உள்ள ஜாலான் செருலிங்கில் இன்று காலை 11 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News