Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கில் மரம் சாய்ந்ததில் 3 கார்கள், 2 மோட்டார்கள் சேதம்!
தற்போதைய செய்திகள்

பினாங்கில் மரம் சாய்ந்ததில் 3 கார்கள், 2 மோட்டார்கள் சேதம்!

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.29-

பினாங்கு, லிந்தாங் மக்காலும் 2-இல் இன்று திங்கட்கிழமை அதிகாலை மரம் ஒன்று வேறோடு சாய்ந்ததில் 3 கார்களும், இரண்டு மோட்டார்களும் சேதமடைந்தன.

அதிகாலையில் பெய்த பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

அதிகாலையில் சுமார் 2.40 மணியளவில் தங்களுக்குக் கிடைத்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாகவும் பினாங்கு தீயணைப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.

அதே வேளையில், இச்சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்