Mar 14, 2026
Thisaigal NewsYouTube
மூன்று கார்கள் மோதி ஒருவர் பலி
தற்போதைய செய்திகள்

மூன்று கார்கள் மோதி ஒருவர் பலி

Share:

கோலா சிலாங்கூரிலிருந்து தஞ்சோங் காராங்கிற்கு செல்லும் வழியில் ஜாலான் பெர்னாம் - மில் மூன்று வாகனங்கள் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று, இரவு 10 மணியளவில் இத்துயர சம்பவம் நடந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்பு படை துணைத்தலைவர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

நான்கு நபர்கள் ஒரு காரிலும், மற்ற இரண்டு கார்களில் இருவரும் பயணம் செய்ததாக தெரியவந்தது.

விபத்தில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அந்த ஆடவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அஹ்மாட் முக்லிஸ் கூறினார்.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்