May 21, 2026
Thisaigal NewsYouTube
மூன்று கார்கள் மோதி ஒருவர் பலி
தற்போதைய செய்திகள்

மூன்று கார்கள் மோதி ஒருவர் பலி

Share:

கோலா சிலாங்கூரிலிருந்து தஞ்சோங் காராங்கிற்கு செல்லும் வழியில் ஜாலான் பெர்னாம் - மில் மூன்று வாகனங்கள் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று, இரவு 10 மணியளவில் இத்துயர சம்பவம் நடந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்பு படை துணைத்தலைவர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

நான்கு நபர்கள் ஒரு காரிலும், மற்ற இரண்டு கார்களில் இருவரும் பயணம் செய்ததாக தெரியவந்தது.

விபத்தில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அந்த ஆடவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அஹ்மாட் முக்லிஸ் கூறினார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்