Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பொது உயர்க்கல்விக்கூட நுழைவு அனுமதிக்கான அங்கீகார முடிவு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்
தற்போதைய செய்திகள்

பொது உயர்க்கல்விக்கூட நுழைவு அனுமதிக்கான அங்கீகார முடிவு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.03-

எஸ்டிபிஎம் தேர்வை முடித்தவர்கள், 2025-2026 கல்வியாண்டில் பொது பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு செய்து கொண்ட விண்ணப்ப முடிவுகள் வரும் செப்டம்ர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படவிருக்கிறது.

செப்டம்பர் 5 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கி, செப்டம்பர் 14 ஆம் தேதி மாலை 5 மணி வரை, தங்களுக்கான முடிவை மனுதாரர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று உயர்க்கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு