Jul 3, 2026
Thisaigal NewsYouTube
பொது உயர்க்கல்விக்கூட நுழைவு அனுமதிக்கான அங்கீகார முடிவு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்
தற்போதைய செய்திகள்

பொது உயர்க்கல்விக்கூட நுழைவு அனுமதிக்கான அங்கீகார முடிவு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.03-

எஸ்டிபிஎம் தேர்வை முடித்தவர்கள், 2025-2026 கல்வியாண்டில் பொது பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு செய்து கொண்ட விண்ணப்ப முடிவுகள் வரும் செப்டம்ர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படவிருக்கிறது.

செப்டம்பர் 5 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கி, செப்டம்பர் 14 ஆம் தேதி மாலை 5 மணி வரை, தங்களுக்கான முடிவை மனுதாரர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று உயர்க்கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின்  Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின் Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு