Mar 27, 2026
Thisaigal NewsYouTube
நாயை மோட்டார் சைக்கிளில் இழுத்துக் கொண்டுச் சென்ற முதியவர் கைது
தற்போதைய செய்திகள்

நாயை மோட்டார் சைக்கிளில் இழுத்துக் கொண்டுச் சென்ற முதியவர் கைது

Share:

சுங்கை பட்டாணி, ஜூன்.17-

தனது நாயை மோட்டார் சைக்கிளின் பின்புறம் கட்டி, இழுத்துக் கொண்டுச் சென்ற முதியவரின் மனிதாபிமானமற்றச் செயலுக்கு பலத்த கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து அந்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

சுங்கைப்பட்டாணி, பண்டார் புத்ரி ஜெயாவில் நிகழ்ந்ததாக நம்பப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து 82 வயதுடைய அந்த முதியவரைப் போலீசார் அடையாளம் கண்டனர்.

எதற்காக மோட்டார் சைக்கிளுடன் நாயைப் பிணைத்து, இழுத்துக் கொண்டு அந்த முதியவர் சென்றார் என்பது குறித்து விளக்கம் அளிக்க அவர் தவறிவிட்டார். அந்த முதியர் கைது செய்யப்பட்டதை கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் உறுதிப்படுத்தினார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை