Mar 19, 2026
Thisaigal NewsYouTube
கைகலப்பு தொடர்பில் ஒரு டத்தோ உட்பட எட்டு பேர் கைது
தற்போதைய செய்திகள்

கைகலப்பு தொடர்பில் ஒரு டத்தோ உட்பட எட்டு பேர் கைது

Share:

பெசுட், அக்டோபர்.25-

சமூக வலைத்தளங்களில் வைரலான கைகலப்பு தொடர்பான காணொளியைத் தொடர்ந்து ஒரு வர்த்தகரான டத்தோ அந்தஸ்தில் உள்ள நபர் உட்பட எட்டு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

21 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுயை அந்த எட்டு பேரும் வாக்குமூலம் அளிப்பதற்கு அழைக்கப்பட்டிருந்த போது கைது செய்யப்பட்டனர் என்று பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் அஸாமுடின் அஹ்மாட் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக புகார் அளித்த பாதிக்கப்பட்ட நபரான 36 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

எரிபொருள் தட்டுப்பாடு: தென் தாய்லாந்திற்குச் செல்வதைத் தவிர்க்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து

எரிபொருள் தட்டுப்பாடு: தென் தாய்லாந்திற்குச் செல்வதைத் தவிர்க்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்