May 6, 2026
Thisaigal NewsYouTube
2018-க்குப் பிறகு முதன் முறையாக 3.96 நிலையை எட்டியது மலேசிய ரிங்கிட்
தற்போதைய செய்திகள்

2018-க்குப் பிறகு முதன் முறையாக 3.96 நிலையை எட்டியது மலேசிய ரிங்கிட்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.26-

அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று மாலை வர்த்தக முடிவில் 3 ரிங்கிட் 96 சென்னாக உயர்ந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. 2018-ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு, ரிங்கிட் இந்த வலுவான நிலையை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 4 ரிங்கிட்டிற்கும் மேலாக இருந்த ரிங்கிட், இன்று ஒரே நாளில் ஒரு விழுக்காட்டிற்கும் மேலாக உயர்ந்து 3 ரிங்கிட் 96 சென் என்ற அளவில் நிலை பெற்றது.

நாட்டின் நிலையான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாரா, OPR வட்டி விகிதத்தை 2.75 விழுக்காடாக தக்க வைத்தது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

2018-க்குப் பிறகு முதன் முறையாக 3.96 நிலையை எட்டியது மலேச... | Thisaigal News