Mar 12, 2026
Thisaigal NewsYouTube
2018-க்குப் பிறகு முதன் முறையாக 3.96 நிலையை எட்டியது மலேசிய ரிங்கிட்
தற்போதைய செய்திகள்

2018-க்குப் பிறகு முதன் முறையாக 3.96 நிலையை எட்டியது மலேசிய ரிங்கிட்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.26-

அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று மாலை வர்த்தக முடிவில் 3 ரிங்கிட் 96 சென்னாக உயர்ந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. 2018-ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு, ரிங்கிட் இந்த வலுவான நிலையை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 4 ரிங்கிட்டிற்கும் மேலாக இருந்த ரிங்கிட், இன்று ஒரே நாளில் ஒரு விழுக்காட்டிற்கும் மேலாக உயர்ந்து 3 ரிங்கிட் 96 சென் என்ற அளவில் நிலை பெற்றது.

நாட்டின் நிலையான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாரா, OPR வட்டி விகிதத்தை 2.75 விழுக்காடாக தக்க வைத்தது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!