Jul 30, 2026
Thisaigal NewsYouTube
இரு நபர்களுக்கு ஓராண்டு சிறை
தற்போதைய செய்திகள்

இரு நபர்களுக்கு ஓராண்டு சிறை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 06-

தங்களை போலீஸ்காரர்கள் என்று கூறிக்கொண்டு மியன்மார் பிரஜை ஒருவரிடம் கொள்ளையடித்த இரண்டு நபர்களுக்கு கோலாலம்பூர், செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஓராண்டு சிறை மற்றும் மூன்று பிரம்படித் தண்டனை விதித்தது.

31 வயது முஹம்மது ஷஹரல் உமர் மற்றும் 28 வயது மட் யுஸ்ரி மேட் ஒஸ்மான் என்ற அந்த இரு நபர்களும் கடந்த ஜுன் 29 ஆம் தேதி இரவு 9 மணியளவில் கோலாலம்பூர், செந்தூலில் உள்ள ஒரு பேரங்காடி வளாகத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த இருவரும், 32 வயதுடைய மியன்மார் பிரஜையிடமிருந்து 1,500 வெள்ளி ரொக்கம், கைப்பேசி மற்றும் முக்கிய ஆவணங்களை உள்ளடக்கிய கைப்பை ஆகியவற்றை கொள்ளையிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை