மலைச் சரிவான பாதைகளிலும் பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் காவல் துறையால் சாலைத் தடுப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்படாது என உள்துறை அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.
அப்பகுதிகளில் விபத்து நேர்ந்தால் மட்டுமே சாலைத் தடுப்புச் சோதனை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.
Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


