மலைச் சரிவான பாதைகளிலும் பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் காவல் துறையால் சாலைத் தடுப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்படாது என உள்துறை அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.
அப்பகுதிகளில் விபத்து நேர்ந்தால் மட்டுமே சாலைத் தடுப்புச் சோதனை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.
Related News

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்


