Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தங்கத்திற்கு ஆடம்பர வரி விதிப்பு : அதிகமானோர் வேலை இழக்க நேரிடும் !
தற்போதைய செய்திகள்

தங்கத்திற்கு ஆடம்பர வரி விதிப்பு : அதிகமானோர் வேலை இழக்க நேரிடும் !

Share:

தங்க நகைகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஆடம்பரப் பொருட்களுக்கான வரியால் தங்க விற்பனையாளர்களுக்கு பெரும் நட்ட, ஏற்படும் என மலேசிய இந்திய தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அப்துல் ரசூல் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

10% வரியானது தங்க நகைக் கடைகளில் நகைகளின் விற்பனை விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் சிங்கப்பூரில் நகை வாங்கவீ அல்லது தவறான முறையைல் நகை வாங்கவோ வாடிக்கையாளர்களை தள்ளும் சூழலை ஏற்படுத்தலாம் என அவர் கூறினார்.

இதனால், தங்க நகை விற்பனையாளர்களுக்கு 10 முதல் 30 விழுக்காசு வரை நட்டத்தை ஏற்படுத்தும். மேலும் அடுத்த ஆண்டு தங்க நகை விற்கப்பட, உற்பத்தியும் குறையும் என்றார் அவர்.

எனவே, இந்த ஆடம்பரப் பொருஃப்களான வரியை தங்கத்தின் மீது விதிக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் அவர் கேட்டுக் கொள்வதாகவும் துறை சார்ந்த வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் இது போன்ற முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் அப்துல் ரசூல் அப்துல் ரசாக் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு