Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் கடலில் விளையாடுகின்றனர்

Share:

ஜன. 19-

Teluk Cempedak கடற்கரையில், ஆபத்தை உணர்த்தும் மூன்று சிவப்பு கொடிகள் ஏற்றப்பட்டிருந்தும் சில பார்வையாளர்கள் பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் கடலில் விளையாடுகின்றனர். வடகிழக்கு பருவமழையின் காரணமாக வீசும் பலத்த காற்றையும் பெரிய அலைகளையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்தும், சிலர் அலட்சியமாக கடலில் இறங்கினர். சில தந்தைகள் தங்கள் குழந்தைகளையும் கடலில் விளையாட அழைத்து வந்தனர், இது ஆபத்தை விளைவிக்கும் செயலாகும் என பகாங் மாநில தற்காப்புப் படையின் இயக்குநர் Che Adam A Rahman தெரிவித்தார்.

Teluk Cempedak மட்டுமல்லாமல், பெக்கான், ரொம்பின் கடற்கரைகளுக்கும் வரும் பார்வையாளர்கள் தற்போதைய மோசமான வானிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். குறிப்பாக, பெரிய அலைகள் இருக்கும் போது, கடற்கரையில் இருப்பதையும், நீர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வடகிழக்கு பருவமழை மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்பதால், பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று Che Adam குறிப்பிட்டார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்