Jul 30, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில் டெங்கி காய்ச்சல்களுக்கு ஆளான நோயாளிகளின் எண்ணிக்கைஅதிகரித்தது
தற்போதைய செய்திகள்

நாட்டில் டெங்கி காய்ச்சல்களுக்கு ஆளான நோயாளிகளின் எண்ணிக்கைஅதிகரித்தது

Share:

கோலாலம்பூர், ஜூலை 12

நாட்டில் டெங்கி காய்ச்சல்களுக்கு ஆளான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் ரடசி அபு ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 30 ஆம் நாள் தொடங்கி ஜூலை மாதம் 6 ஆம் நாள் வரை 15 சம்பவங்கள் உயர்ந்து நிற்பதாக அவர் கூறினர். இந்த ஆண்டு மட்டும் டெங்கி காய்ச்சலினால் மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 65 என கூறிய ரட்ஷி, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் , கெடா, பேராக், பினாங்கு, கோலாலாம்பூர் மற்றும் புத்ரா ஜெயா மாநிலங்களில் டெங்கி அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
பொதுமக்கள் தங்களின் சுற்று வட்டார தூய்மையைப் பேணுவதுடன் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனே அகற்றி விடுமாறு பொதுமக்களை டாக்டர் ரடசி அபு ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்