May 27, 2026
Thisaigal NewsYouTube
சித்தி மஸ்துராவிற்கு நிதி திரட்டும் நடவடிக்கையை பாஸ் தொடங்கியது
தற்போதைய செய்திகள்

சித்தி மஸ்துராவிற்கு நிதி திரட்டும் நடவடிக்கையை பாஸ் தொடங்கியது

Share:

பினாங்கு, டிச. 23-


பினாங்கு, கப்பாளபத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்துரா முகமட்டிற்கு நிதி திரட்டும் நடவடிக்கையை பாஸ் கட்சித் தொடங்கியது.
டிஏபி தலைவர்கள் தொடுத்துள்ள அவதூறு வழக்கில் சித்தி மஸ்தூரா தோல்விக் கண்டதைத் தொடர்ந்து அவர் திவால் ஆகுவதை தடுக்க, இழப்பீட்டுத் தொகையான எட்டு லட்சத்து 25 ஆயிரம் ரிங்கிட்டை செலுத்துவதற்கு நிதி திரட்டும் நடவடிக்கையை பாஸ் தொடங்கியிருப்பதாக அதன் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங், அவரின் புதல்வரும் டிஏபி தலைருமான லிம் குவான் எங் மற்றும் செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கொக் ஆகியோர் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் மறைந்த சின் பெங்கின் உறவினர்கள் என்று சித்தி மஸ்துரா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

கெமாமான் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சித்தி மஸ்துராமுன்வைத்த அந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவருக்கு எதிராக டிஏபி தலைவர்கள் அவதூறு வழக்கைத் தொடுத்தனர்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு