ஜோகூர் மாநில இடைத்தேர்தல்களில் சுவரொட்டிகளையும், பதாகைகளையும் சேதப்படுத்தியதாக நம்பப்படும் பேருந்து ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமத் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநில குற்றப்புலனாய்வுத்துறை போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட டேம் கான்டாஸ் நடவடிக்கையில் 62 வயது பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக கமருல் ஜமான் குறிப்பிட்டார்.
தம்போய், ஸ்கூடாய் கீரியில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் கைது செய்யப்பட்ட அந்த நபர், கூர்மையான ஆயுதத்தினால் சுவரொட்டிகள் மற்றும் பாதகைகளை சேதப்படுத்தியுள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கமருல் ஜமான் மேலும் விவரித்தார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


