Jul 4, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றத்தில் அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் இல்லை
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத்தில் அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் இல்லை

Share:

கோலாலம்பூர், ஜூலை.21-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி விலக வேண்டும் என்று கோரி, பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு வரும் வேளையில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு எந்தவொரு பிரேரணையையும் பெறப்படவில்லை என்று மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் அறிவித்துள்ளார்.

15 ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது தவணைக்கான இரண்டாவது கூட்டத் தொடர், இன்று தொடங்கியுள்ள வேளையில் சபாநாயகர், இதனை அறிவித்துள்ளார்.

இம்முறை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததையும் டான் ஶ்ரீ ஜொஹாரி சுட்டிக் காட்டினார்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் நாட்டின் மேன்மைக்கு வகை செய்யும் 13 ஆவது மலேசியத் திட்டம் மீதான மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே இந்த முக்கியத்துவம் வாய்ந்த மசோதாவை விவாதிப்பதற்கு இரவு வரை மக்களவைக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று அவர் கோடி காட்டினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது