Feb 26, 2026
Thisaigal NewsYouTube
குளுவாங்கில் சட்டவிரோத பட்டாசுகள் வைத்திருந்த இருவர் கைது
தற்போதைய செய்திகள்

குளுவாங்கில் சட்டவிரோத பட்டாசுகள் வைத்திருந்த இருவர் கைது

Share:

குளுவாங், பிப்ரவரி.26-

குளுவாங்கில் சட்டவிரோதமாக பட்டாசுகளை வைத்திருந்ததாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

25 மற்றும் 41 வயதுடைய அந்த இரண்டு ஆடவர்களும், நேற்று புதன்கிழமை அதிகாலை அவர்களது வீடுகளில் தனித்தனியாக கைது செய்யப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் உதவி ஆணையர் பாஹ்ரேன் முஹமட் நோ தெரிவித்துள்ளார்.

இந்த கைது நடவடிக்கையானது, தங்களுக்குக் கிடைத்த புகார்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இக்கைது நடவடிக்கையின் போது, 'ஹேப்பி பூம்' எனப்படும் 11 பட்டாசுகளையும், பயன்படுத்தப்பட்ட சில பட்டாசுகளையும், இரண்டு லைட்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related News

அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் போர் பதற்ற நிலை: மலேசியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் என வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை

அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் போர் பதற்ற நிலை: மலேசியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் என வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை

டிஜிட்டல் தொழில்துறைக்கு ஏற்ப பட்டதாரிகளின் திறனை மேம்படுத்த மனித வள அமைச்சு தீவிரம்: டத்தோஶ்ரீ ரமணன்

டிஜிட்டல் தொழில்துறைக்கு ஏற்ப பட்டதாரிகளின் திறனை மேம்படுத்த மனித வள அமைச்சு தீவிரம்: டத்தோஶ்ரீ ரமணன்

கமாண்டர் நசாருடின் நாசீர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் 2 பேர் கைது

கமாண்டர் நசாருடின் நாசீர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் 2 பேர் கைது

குர்ஆனை மிதித்த மாணவருக்கு எதிராக கடுமையானச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் - ஆர்.எஸ்.என் ராயர் வலியுறுத்து

குர்ஆனை மிதித்த மாணவருக்கு எதிராக கடுமையானச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் - ஆர்.எஸ்.என் ராயர் வலியுறுத்து

இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாஷிம் ஜாசின் உடல்நிலையில் முன்னேற்றம்

இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாஷிம் ஜாசின் உடல்நிலையில் முன்னேற்றம்

ரவூப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தீயில் கருகி பலி

ரவூப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தீயில் கருகி பலி