Mar 24, 2026
Thisaigal NewsYouTube
முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் உடல் தோண்டி எடுக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் உடல் தோண்டி எடுக்கப்பட்டது

Share:

சிபித்தாங், ஆகஸ்ட்.09-

சபாவைச் சேர்ந்த முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருப்பதைத் தொடர்ந்து அந்த மாணவியின் உடல் இன்று மயானப் புதைக் குழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.

சபா, சிபித்தாங்கைச் சேர்ந்த அந்த மாணவியின் தாயார் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து சட்டத்துறை அலுவலகத்தின் உத்தரவின் பேரில் 13 வயதுடைய மாணவி புதைக்கப்பட்ட மெஸ்போலில் உள்ள தஞ்சோங் ஊபி மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.

பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையில் அந்த மாணவியின் உடலைத் தோண்டும் பணி இன்று மாலை 6 மணிக்குத் தொடங்கியது.

சவப் பரிசோதனைக்காக அந்த மாணவியின் பிரேதம், கோத்தா கினபாலு, குயின் எலிஸ்பெத் 1 மருத்துவமனையின் சவக் கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது என்று ஸாரா கைரினா குடும்பத்தின் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ஹாமிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு