Jun 29, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்களுக்குப் பிரதமரின் அதிரடி உத்தரவு: திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும்!
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்களுக்குப் பிரதமரின் அதிரடி உத்தரவு: திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும்!

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.07-

அரசாங்கத்தின் கொள்கைகளும் 167 புதிய மக்கள் நலத் திட்டங்களும் மக்களைச் சென்றடைவதை உறுதிச் செய்வது அரசு ஊழியர்களின் தலையாய கடமை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு விமர்சனங்களும் கருத்து வேறுபாடுகளும் இருந்த போதிலும், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு ஊழியர்கள் உறுதிப் பூண்டு இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆனால், அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் சில நேரங்களில் தாமதம் ஏற்படுவதால், மக்களிடையே அதிருப்தியும் கோபமும் எழுகின்றன என்று அவர் சுட்டிக் காட்டினார். சமூக ஊடகங்கள் பெரும்பாலும் ஆக்கப்பூர்வமான கருத்துகளுக்குப் பதிலாக அவதூறுகளைப் பரப்பப் பயன்படுத்தப்படுவதால், அரசுத் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்துவதன் மூலம் மக்களின் அதிருப்தியைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு