Aug 2, 2026
Thisaigal NewsYouTube
செத்தக் கோழிகளை வாங்கி செல்கிறார்களா?
தற்போதைய செய்திகள்

செத்தக் கோழிகளை வாங்கி செல்கிறார்களா?

Share:

புத்ராஜெயா,அக்டோபர் 11-

மாமக் உணவக நடத்துநர்கள், நோய்வாய்ப்பட்ட கோழிகளை குறைந்த விலையிலும், செத்தக் கோழிகளை இலவசமாகவும் வாங்கிச்செல்வதாக கூறி, தாம் அறிக்கை வெளியிட்டதாக கூறப்படுவதை மீன் வள இலகாவின் தலைமை இயக்குநர் அட்னான் ஹுசைன் இன்று வன்மையாக மறுத்துள்ளார்.

தம்மை மேற்கோள்காட்டி, WhatsApp உட்பட சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் அந்த தகவலை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நோய்வாய்ப்பட்ட கோழிகளையும், செத்தக் கோழிகளையும் குறைந்த விலையிலேயோ அல்லது இலவசமாகவோ யாரும் பெற்று செல்வதில்லை. இது உணவு தொடர்புடைய முக்கிய விவகாரம் என்பதால் நம்பத்தகுந்த வட்டாரங்கள் வெளியிடக்கூடிய தகவல்களை மட்டும் நம்பும்படி அவர் பொது மக்களை கேட்டுக்கொண்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு