Mar 16, 2026
Thisaigal NewsYouTube
நிந்தனை வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற விண்ணப்பம்
தற்போதைய செய்திகள்

நிந்தனை வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற விண்ணப்பம்

Share:

செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தனக்கு எதிரான கொண்டு வரப்பட்டுள்ள தேச நிந்தனை குற்றச்சாட்டு வழக்கை ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் விண்ணப்பம் செய்துள்ளார்.

.இது தொடர்பான விண்ணப்பம் ஒன்றை சனூசி, நேற்று ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் அவாங் அர்மாடாஜயா அவாங் தெரிவித்தார்.

சிலாங்கூர் சுல்தானுக்கு எதிராக தேச நிந்தனை தன்மையில் கடந்த ஜுலை 11 ஆம் தேதி கோம்பாக், தாமான் செலாயாங் முத்தியாராவில் அரசியல் பேரணியில் உரையாற்றியது தொடர்பில் சனூசி தேச நிந்ததனை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நிந்தனை வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற விண்ணப்பம் | Thisaigal News