Mar 12, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா கெமுனிங் தொகுதியில் 450 பேருக்குத் தீபாவளி பற்றுச் சீட்டுகள்
தற்போதைய செய்திகள்

கோத்தா கெமுனிங் தொகுதியில் 450 பேருக்குத் தீபாவளி பற்றுச் சீட்டுகள்

Share:

அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும்
தீபாவளி திருநாளை முன்னிட்டு கோத்தா கெமுனிங் தொகுதியைச் சேர்ந்த 450 பேருக்கு இலவச பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

பற்றுச் சீட்டுகளை பெற்றுக் கொண்ட அனைவரும் கடந்த சனிக்கிழமை
தாமான் ஸ்ரீ மூடாவிலுள்ள மைடின் பேரங்காடியில் தங்களுக்குத்
தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொண்டனர்.

இந்த நிகழ்வுக்கு வருகை புரிந்து பொது மக்களுடன் உரையாற்றிய
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்நாதன்,
வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ள நடப்புச் சூழலில் மிகவும்
அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருள்களை மட்டுமே வாங்கும்படி
கேட்டுக் கொண்டார்.

அதேவேளையில் தீபத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும்
தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.