Mar 28, 2026
Thisaigal NewsYouTube
குளோபல் இக்வான் நிறுவனத்தின் 206 வங்கிக்கணக்குகள் முடக்கம்
தற்போதைய செய்திகள்

குளோபல் இக்வான் நிறுவனத்தின் 206 வங்கிக்கணக்குகள் முடக்கம்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 04-

சர்ச்சைக்குரிய GLOBAL IKHWAN SERVICES AND BUSINESS HOLDINGS நிறுவனத்திற்கு சொந்தமான 13 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள 206 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

தவிர, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 19 துண்டு நிலங்கள், 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி நசிருதீன் முகமது அலி உட்பட 24 பேருக்கான தடுப்புக்காவலை மேலும் நீட்டிப்பதற்கு நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 20 சமூக நல இல்லங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது 402 சிறார்கள் மீட்கப்பட்டனர். அவர்களில் 13 பேர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி