கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டதில் இந்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்த வேளையில் இதர நால்வர் படுக்காயத்திற்கு ஆளாகினர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 4.40 மணியளவில் கோம்பாக் அருகில் ஜாலான் கெந்திங் ஹிலன்ஸ் - கெந்திங் செம்பா என்ற இடத்தில் நிகழ்ந்தது.
புரோத்தோன் சகா ஃப்.எல்.எக்ஸ் ரக காரில் பயணித்த 20 வயது மதிக்கத்தக்க 5 பேரில் யாகேஷ் சரவணன் உயிரிழந்தார். இதர நால்வர் கடுமையான காயங்களுடன் செலாயாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் நோர் அரிஃபின் தெரிவித்தார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


