கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டதில் இந்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்த வேளையில் இதர நால்வர் படுக்காயத்திற்கு ஆளாகினர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 4.40 மணியளவில் கோம்பாக் அருகில் ஜாலான் கெந்திங் ஹிலன்ஸ் - கெந்திங் செம்பா என்ற இடத்தில் நிகழ்ந்தது.
புரோத்தோன் சகா ஃப்.எல்.எக்ஸ் ரக காரில் பயணித்த 20 வயது மதிக்கத்தக்க 5 பேரில் யாகேஷ் சரவணன் உயிரிழந்தார். இதர நால்வர் கடுமையான காயங்களுடன் செலாயாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் நோர் அரிஃபின் தெரிவித்தார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


