Mar 17, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து – கம்போடியா அமைதி ஒப்பந்தத்தை நிலைநிறுத்துவதில் மலேசியா உறுதி!
தற்போதைய செய்திகள்

தாய்லாந்து – கம்போடியா அமைதி ஒப்பந்தத்தை நிலைநிறுத்துவதில் மலேசியா உறுதி!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.12-

கம்போடிய எல்லையில் நில வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ள போதிலும், தாய்லாந்து – கம்போடியா இடையிலான அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதில் மலேசியா உறுதியாக இருப்பதாக ஆயதப்படைத் தளபதி ஜெனரல் டான் ஶ்ரீ முகமட் நிஸாம் ஜாஃபார் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட மலேசியா, அதில் தொடர்ந்து முன்னேற்றத்தைக் காண விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியானில் உறுப்பினராக இருக்கும் மலேசியா, அண்டை நாடுகளுக்கு உதவி செய்து, அங்கு அமைதி நிலவுவதை உறுதிச் செய்யும் பொறுப்பில் இருக்கிறது என்றும் நிஸாம் ஜாஃபார் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை, தாய்லாந்து – கம்போடியா எல்லைப் பகுதியில் நிகழ்ந்த நில வெடிச் சம்பவத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த இரண்டு இராணுவ வீரர்கள் காயம் அடைந்ததையடுத்து, அமைதி ஒப்பந்தத்தை நிறுத்துவதாக தாய்லாந்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு