Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரியாக இருக்க வேண்டும் - ஸாஹிட் ஹமிடி
தற்போதைய செய்திகள்

சபாவில் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரியாக இருக்க வேண்டும் - ஸாஹிட் ஹமிடி

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.13-

சபாவில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கும் போது, உடனடியாக அங்கிருந்து வெளியேற தயார் நிலையில் இருக்குமாறு துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவுறுத்தியுள்ளார்.

மக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தொடர்ந்து தான் கண்காணித்து வருவதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு தலைவருமான அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, மீட்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 400-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் வழங்குவார்கள் என்றும் ஸாஹிட் ஹமிடி உறுதியளித்துள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்