Mar 22, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரியாக இருக்க வேண்டும் - ஸாஹிட் ஹமிடி
தற்போதைய செய்திகள்

சபாவில் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரியாக இருக்க வேண்டும் - ஸாஹிட் ஹமிடி

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.13-

சபாவில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கும் போது, உடனடியாக அங்கிருந்து வெளியேற தயார் நிலையில் இருக்குமாறு துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவுறுத்தியுள்ளார்.

மக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தொடர்ந்து தான் கண்காணித்து வருவதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு தலைவருமான அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, மீட்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 400-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் வழங்குவார்கள் என்றும் ஸாஹிட் ஹமிடி உறுதியளித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து