கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் 4 நாட்களுக்கு குடிநீர் விநியோகத் தடை ஏற்படலாம் என்று ஆயேர் சிலாங்கூர் நிர்வாகம் அறிவித்துள்ளதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்று அந்த நீர் விநியோகிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
நீர் துண்டிப்பு ஏற்படப் போவதாக அயேர் சிலாங்கூர் நிறுவனத்தை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட வீடியோ, 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டதாகும். குடிநீர் குழாய்க்களின் தரத்தை உயர்த்துவதற்காக 4 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று வெளியிடப்பட்ட வீடியோவை சில தரப்பினர் தவறாக பயன்படுத்தி வருவதாக ஆயேர் சிலாங்கூர் விளக்கம் அளித்துள்ளது.

Related News

தேசிய ஒற்றுமையின் சின்னங்களாக Baba Nyonya மற்றும் செட்டி சமூகங்கள்: அமைச்சகம் பரிசீலனை

‘டான் ஶ்ரீ' அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபரின் 14 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்


