Mar 22, 2026
Thisaigal NewsYouTube
முதல் நாளிலேயே 50 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

முதல் நாளிலேயே 50 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.01-

சும்பாங்கான் ஆசாஸ் ரஹ்மா எனப்படும் சாரா நிதி உதவித் திட்டம், நேற்று ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 22 மில்லியன் மக்களுக்கு மைகாட் வழி தலா 100 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே இரவு 9.30 மணி வரை மக்கள் தாங்கள் தேர்வு செய்த கடைகளில் மொத்தம் 50 மில்லின் ரிங்கிட் வரை செலவிட்டுள்ளனர் என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்று மட்டும் எட்டு லட்சத்து 50 ஆயிரம் பேர், சாரா திட்டத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்று தரவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு