Mar 22, 2026
Thisaigal NewsYouTube
செண்டாயானில் தீ, நான்கு லோரிகள் அழிந்தன
தற்போதைய செய்திகள்

செண்டாயானில் தீ, நான்கு லோரிகள் அழிந்தன

Share:

சிரம்பான், செப்டம்பர்.09-

சிரம்பான், செண்டாயான் டெக்வெல்லியில் நிகழ்ந்த தீ விபத்தில் SWM Environment Sdn. Bhd, நிறுவனத்திற்குச் சொந்தமான கிடங்கு மற்றும் நான்கு லோரிகள் அழிந்தன.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரத்தில் தீயைக் கட்டுப்படுத்தினர் என்று சிரம்பான் 2 தீயணைப்பு நிலையத் தலைவர் அஹ்மாட் கோமெய்னி கமாருட்ஸாமான் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து