May 16, 2026
Thisaigal NewsYouTube
செண்டாயானில் தீ, நான்கு லோரிகள் அழிந்தன
தற்போதைய செய்திகள்

செண்டாயானில் தீ, நான்கு லோரிகள் அழிந்தன

Share:

சிரம்பான், செப்டம்பர்.09-

சிரம்பான், செண்டாயான் டெக்வெல்லியில் நிகழ்ந்த தீ விபத்தில் SWM Environment Sdn. Bhd, நிறுவனத்திற்குச் சொந்தமான கிடங்கு மற்றும் நான்கு லோரிகள் அழிந்தன.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரத்தில் தீயைக் கட்டுப்படுத்தினர் என்று சிரம்பான் 2 தீயணைப்பு நிலையத் தலைவர் அஹ்மாட் கோமெய்னி கமாருட்ஸாமான் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்