Mar 11, 2026
Thisaigal NewsYouTube
அனுமதிக்கப்பட்ட லிட்டரை விட, அதிகமான லிட்டர் எண்ணெயைக் கிடங்கில் வைத்திருந்த நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

அனுமதிக்கப்பட்ட லிட்டரை விட, அதிகமான லிட்டர் எண்ணெயைக் கிடங்கில் வைத்திருந்த நடவடிக்கை

Share:

அரசாங்கத்தால் சப்சீடி வழங்கப்பட்ட டீசல் எண்ணெயை, அனுமதிக்கப்பட்ட லிட்டரை விட, அதிகமான லிட்டர் எண்ணெயைக் கிடங்கில் வைத்திருந்த நடவடிக்கையை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்வாதார செலவின நடவடிக்கை குழு கண்டறிந்துள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் லூகுட் தொழில்துறை பகுதியில், 60,000 லிட்டர் டீசல் எண்ணெய் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்த போது, அந்த நிறுவனம் 98,840 லீட்டர் எண்ணெயை வைத்திருந்துள்ளது என உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்வாதார செலவினம் அமைச்சின் இயக்குனர் முகமட் ஸாஹீர் மஸ்லான் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள அளவை மீறி அதிகமான அளவில் என்ணெயைப் பதிக்கி வைத்திருப்பது குற்றச் செயலாகும் என்றும் இதனால் நாட்டில் டீசல் எண்ணெய் விநியோகம் தடைப்படக்கூடும் என அவர் மேலும் கூறினார். இந்தச் சம்பவம் குறித்து தமது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து