Jun 15, 2026
Thisaigal NewsYouTube
அனுமதிக்கப்பட்ட லிட்டரை விட, அதிகமான லிட்டர் எண்ணெயைக் கிடங்கில் வைத்திருந்த நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

அனுமதிக்கப்பட்ட லிட்டரை விட, அதிகமான லிட்டர் எண்ணெயைக் கிடங்கில் வைத்திருந்த நடவடிக்கை

Share:

அரசாங்கத்தால் சப்சீடி வழங்கப்பட்ட டீசல் எண்ணெயை, அனுமதிக்கப்பட்ட லிட்டரை விட, அதிகமான லிட்டர் எண்ணெயைக் கிடங்கில் வைத்திருந்த நடவடிக்கையை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்வாதார செலவின நடவடிக்கை குழு கண்டறிந்துள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் லூகுட் தொழில்துறை பகுதியில், 60,000 லிட்டர் டீசல் எண்ணெய் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்த போது, அந்த நிறுவனம் 98,840 லீட்டர் எண்ணெயை வைத்திருந்துள்ளது என உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்வாதார செலவினம் அமைச்சின் இயக்குனர் முகமட் ஸாஹீர் மஸ்லான் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள அளவை மீறி அதிகமான அளவில் என்ணெயைப் பதிக்கி வைத்திருப்பது குற்றச் செயலாகும் என்றும் இதனால் நாட்டில் டீசல் எண்ணெய் விநியோகம் தடைப்படக்கூடும் என அவர் மேலும் கூறினார். இந்தச் சம்பவம் குறித்து தமது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்