Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அனுமதிக்கப்பட்ட லிட்டரை விட, அதிகமான லிட்டர் எண்ணெயைக் கிடங்கில் வைத்திருந்த நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

அனுமதிக்கப்பட்ட லிட்டரை விட, அதிகமான லிட்டர் எண்ணெயைக் கிடங்கில் வைத்திருந்த நடவடிக்கை

Share:

அரசாங்கத்தால் சப்சீடி வழங்கப்பட்ட டீசல் எண்ணெயை, அனுமதிக்கப்பட்ட லிட்டரை விட, அதிகமான லிட்டர் எண்ணெயைக் கிடங்கில் வைத்திருந்த நடவடிக்கையை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்வாதார செலவின நடவடிக்கை குழு கண்டறிந்துள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் லூகுட் தொழில்துறை பகுதியில், 60,000 லிட்டர் டீசல் எண்ணெய் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்த போது, அந்த நிறுவனம் 98,840 லீட்டர் எண்ணெயை வைத்திருந்துள்ளது என உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்வாதார செலவினம் அமைச்சின் இயக்குனர் முகமட் ஸாஹீர் மஸ்லான் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள அளவை மீறி அதிகமான அளவில் என்ணெயைப் பதிக்கி வைத்திருப்பது குற்றச் செயலாகும் என்றும் இதனால் நாட்டில் டீசல் எண்ணெய் விநியோகம் தடைப்படக்கூடும் என அவர் மேலும் கூறினார். இந்தச் சம்பவம் குறித்து தமது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்