Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பேரா விவசாயிகள் விவகாரத்தில் தீர்வு தேவை
தற்போதைய செய்திகள்

பேரா விவசாயிகள் விவகாரத்தில் தீர்வு தேவை

Share:

பேரா மாநில விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம் மின் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் விவசாயம் செய்து வரும் பேரா மாநில விவசாயிகளின் 1,200 ஹெக்டர் விளை நிலங்கள் மேபாட்டாளருக்கு வழங்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாததாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனால் தானா ஹீத்தாம், சங்காட் கின்டிங், தானா கந்தான், குவாலா குவாங் ஆகிய பகுதிகளை சேர்ந்த 300 க்கும் மேற்ட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களின் விளை நிலங்களிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தெரிவித்தார்.

வீடமைப்புத்திட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளை நிறுவுவதற்காக கிட்டத்தட்ட 95 விழுக்காடு நிலங்கள் மேம்பாட்டாளருக்கு ஒதுக்கி தரப்பட்டுள்ளது என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்