Mar 22, 2026
Thisaigal NewsYouTube
100 ரிங்கிட் சாரா உதவித் தொகை பட்டுவாடா செய்யப்பட்டது
தற்போதைய செய்திகள்

100 ரிங்கிட் சாரா உதவித் தொகை பட்டுவாடா செய்யப்பட்டது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.01-

நாட்டின் 68 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி அரசாங்கம் அறிவித்த 100 ரிங்கிட் சாரா உதவித் தொகை, நேற்று முதல் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த 100 ரிங்கிட் தொகையில் மைகாட் அட்டையைப் பயன்படுத்தி மக்கள், தங்களுக்குத்க் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

100 ரிங்கிட் சாரா உதவித் தொகையைப் பெறுவதற்கு நாடு முழுவதும் 2.2 மில்லியன் மக்கள் தகுதிப் பெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கடைகளில் மக்கள் மைகாட்டைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருப்பதை இன்று பரவலாகக் காண முடிந்தது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு