Jul 3, 2026
Thisaigal NewsYouTube
100 ரிங்கிட் சாரா உதவித் தொகை பட்டுவாடா செய்யப்பட்டது
தற்போதைய செய்திகள்

100 ரிங்கிட் சாரா உதவித் தொகை பட்டுவாடா செய்யப்பட்டது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.01-

நாட்டின் 68 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி அரசாங்கம் அறிவித்த 100 ரிங்கிட் சாரா உதவித் தொகை, நேற்று முதல் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த 100 ரிங்கிட் தொகையில் மைகாட் அட்டையைப் பயன்படுத்தி மக்கள், தங்களுக்குத்க் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

100 ரிங்கிட் சாரா உதவித் தொகையைப் பெறுவதற்கு நாடு முழுவதும் 2.2 மில்லியன் மக்கள் தகுதிப் பெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கடைகளில் மக்கள் மைகாட்டைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருப்பதை இன்று பரவலாகக் காண முடிந்தது.

Related News

ஜோகூர் தேர்தல் களம்: பெக்கோக்கில் ஆசிரியர் தே யோக் ஜியுன் சூறாவளி பிரச்சாரம்

ஜோகூர் தேர்தல் களம்: பெக்கோக்கில் ஆசிரியர் தே யோக் ஜியுன் சூறாவளி பிரச்சாரம்

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின்  Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின் Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு