Mar 26, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் தொழிற்சாலையைத் திறப்பதாக TESLA நிறுவனம் கூறியதில்லை
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் தொழிற்சாலையைத் திறப்பதாக TESLA நிறுவனம் கூறியதில்லை

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 09-

அமெரிக்காவின் மின்வாகன தயாரிப்பு நிறுவனமான TESLA, மலேசியாவில் தொழிற்சாலையைத் திறக்கவிருப்பதாக, இதற்குமுன்பு எந்தவொரு அறிவிப்பையும் செய்திருக்கவில்லை என முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தூஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் தெரிவித்தார்.

மலேசியா உள்பட தென்கிழக்கு ஆசியாவில் தொழிற்சாலைகளை திறக்கும் திட்டத்தை, TESLA கைவிட்டுள்ளதாக, உறுதிபடுத்தப்படாத தரவுகளின் அடிப்படையில், தாய்லாந்தைச் சேர்ந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அது குறித்து TESLA நிறுவனத்திடமிருந்து, இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாததைச் சுட்டிக்காட்டிய தெங்கு ஜஃப்ருல், மலேசியாவின் மின் வாகன தயாரிப்பை ஊக்கப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கையில், TESLA நிறுவனம் ஒரு பகுதியாக உள்ளதாக கூறினார்.

Related News

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு