Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் மாநகர் மன்றத்திடம் பதில் பெறப்படும்

Share:

ஷா ஆலாம், ஜன.30-

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் ஆலோசனை வாரிய உறுப்பினர் ஒருவருக்கு 40 லட்சம் ரிங்கிட் குத்தகை வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மாநகர் மன்றத்திடமிருந்து நாளை வெள்ளிக்கிழமை உரிய விளக்கம் பெறப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக SPRM-மின் செயலாக்கத்தற்கான துணை தலைமை ஆணையர் டத்தோஶ்ரீ அகமட் கூசைரி தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் நன்னெறி பிரிவிடம் விளக்கம் கோரப்படும். இந்த குத்தகைத் திட்டத்தில் லஞ்ச ஊழலுக்கான அம்சங்கள் இடம் பெற்று இருக்குமேயானால் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்