Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

குளுவாங்கில் விபத்து: ஒருவர் மரணம், நால்வர் காயம்

Share:

குளுவாங், மார்ச்.02-

இன்று அதிகாலை ஜோகூர், கோத்தா திங்கி-குளுவாங் சாலையில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். காலை 7 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக குளுவாங் மாவட்ட காவல்துறை தலைவர் அசிஸ்டன் கொமிஷனர் பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார். 39 வயதான தாதியரான அந்தப் பெண்மணி ஓட்டி வந்த பெரோடுவா ஆக்சியா காரும் Proton Saga FL காரும் நேருக்கு நேர் மோதியுள்ளன. புரோட்டான் சாகா எதிர் திசையில் இருந்து வந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பெரோடுவா ஆக்சியா மீது மோதியது.

புரோட்டான் சாகாவின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 52 வயது பெண்ணுக்கு தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்ற நான்கு பேர், ஓட்டுநர்கள் உட்பட, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சாலை நிலை, வானிலை, சாட்சிகளின் வாக்குமூலங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு