Aug 10, 2026
Thisaigal NewsYouTube
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள இளைஞரின் உடல்நிலையில் முன்னேற்றம்
தற்போதைய செய்திகள்

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள இளைஞரின் உடல்நிலையில் முன்னேற்றம்

Share:

புத்ராஜெயா, ஏப்ரல்.13-

ஏப்ரல் 1-ம் தேதி புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 21 வயது இளைஞர் தொடர்ந்து சுவாசக் கருவியின் உதவியுடன் இருந்தாலும், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.

அந்த இளைஞருக்குத் தொடர்ந்து மருந்துகள் செலுத்தப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை தேறி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அவரது நிலை சீராக முன்னேறி வருவதற்கு இறைவனை வேண்டிக் கொள்வோம் என்றார். நேற்றைய நிலவரப்படி, மருத்துவமனைகளில் மொத்தம் 30 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 17 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 13 பேர் சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர் என்றார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி