Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

எங்கு நடத்தப்படும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை

Share:

ஜன.15-

சிலாங்கூர் மாநில அரசு, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சுக்மா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவும் நிறைவு விழாவும் எங்கு நடத்தப்படும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. ஷா ஆலம் ஸ்டேடியம் கட்டுமானத்தில் இருப்பதால், மெர்டேகா ஸ்டேடியம் , புக்கிட் ஜலில் தேசிய ஸ்டேடியம் உள்ளிட்ட பல மாற்று இடங்கள் பரிசீலனையில் உள்ளன. ஸ்டேடியம் கட்டுமானம் 2027 வரை நிறைவடையாது என்பதால், தரத்தை உறுதி செய்வதற்காக அவசரப்படாமல் கவனமாக செயல்படுவதாக சிலாங்கூர் மாநில முதலமைச்சர் Datuk Seri Amirudin Shari தெரிவித்துள்ளார்.

விளையாட்டுப் போட்டிகள் எந்தெந்த இடங்களில் நடத்தப்படும் என்பது குறித்தும், பிற மாவட்டங்களில் உள்ள விளையாட்டு வசதிகளை பயன்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. சுக்மா குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தொடக்க விழாவும் நிறைவு விழாவும் எங்கு நடத்தப்படும் என்பது பின்னர் முடிவு செய்யப்படும். வழக்கமான போட்டிகளுக்கு தற்போதுள்ள ஸ்டேடியங்களே போதுமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்