கதவுகள் பூட்டப்பட்ட காருக்கும் சுயநினைவின்றி கிடந்த சிறார் ஒருவரை வழிப்போக்கர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். இச்சம்பவம் நேற்று ஷா ஆலாமில் நிகழ்ந்தது. அந்த சிறாரின் காப்பாளரால் காருக்குள் விடப்பட்டு இருக்கலாம் என்று நம்ப்படும் அந்த சிறார், காரின் கண்ணாடி ஒன்று சிறிது இறக்கப்பட்ட நிலையில் காருக்கும் சுமார் 40 நிமிடமாக மூச்சுத்திணறலுக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த சம்பவத்தை தமது கைப்பேசியில் பதிவு செய்த வழிப்போக்கர் ஒருவர், பின்னர் பொது மக்களின் உதவியுடன் காரின் காண்ணாடியை உடைத்து அந்த சிறாரை காப்பாற்றியுள்ளார். தன்னை அரிஃப்ஜாத் என்று மட்டுமே அடையாளம் கூறிக்கொண்ட அந்த நபர், தற்போது சமூக வலைத்தளங்களில் பொது மக்களால் பாராட்டபட்டு வருகிறார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


