கதவுகள் பூட்டப்பட்ட காருக்கும் சுயநினைவின்றி கிடந்த சிறார் ஒருவரை வழிப்போக்கர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். இச்சம்பவம் நேற்று ஷா ஆலாமில் நிகழ்ந்தது. அந்த சிறாரின் காப்பாளரால் காருக்குள் விடப்பட்டு இருக்கலாம் என்று நம்ப்படும் அந்த சிறார், காரின் கண்ணாடி ஒன்று சிறிது இறக்கப்பட்ட நிலையில் காருக்கும் சுமார் 40 நிமிடமாக மூச்சுத்திணறலுக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த சம்பவத்தை தமது கைப்பேசியில் பதிவு செய்த வழிப்போக்கர் ஒருவர், பின்னர் பொது மக்களின் உதவியுடன் காரின் காண்ணாடியை உடைத்து அந்த சிறாரை காப்பாற்றியுள்ளார். தன்னை அரிஃப்ஜாத் என்று மட்டுமே அடையாளம் கூறிக்கொண்ட அந்த நபர், தற்போது சமூக வலைத்தளங்களில் பொது மக்களால் பாராட்டபட்டு வருகிறார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


