Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஃபத்லினா சிடெக்- கை வெகுவாக பாராட்டினார் துணை அமைச்சர்
தற்போதைய செய்திகள்

ஃபத்லினா சிடெக்- கை வெகுவாக பாராட்டினார் துணை அமைச்சர்

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 24-

நாட்டில் தமிழ் மற்றும் சீன தாய்மொழிப்பள்ளிகளின் நிலையை பாதுகாப்பதிலும், தற்காப்பதிலும் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக்- உறுதியான நிலைப்பாட்டைக்கொண்டு இருப்பதாக கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ வெகுவாக பாராட்டியுள்ளார்.

ஃபத்லினா சிடெக்- தலைமையின் கீழ் தமிழ் மற்றும் சீன தாய்மொழிப்பள்ளிகளின் தேவைகளை அமைச்சு புறக்கணிக்காமல் நிறைவான சேவையை வழங்கி வருவதாக துணை அமைச்சர் வோங் புகழாரம் சூட்டினார்.

மலேசியாவில் தற்போது ஒரு கல்வி அமைச்சர் இருக்கிறார். அவர் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தாய்மொழிப்பள்ளிகளை தற்காப்பதிலும், அவற்றின் தேவை அறிந்து தனது ஆதரவை நல்குவதிலும் முனைப்புக்காட்டி வருவதால் தாய்மொழிப்பள்ளிகள் நிலை குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்று வோங் தெரிவித்தார்.

தாய்மொழிப்பள்ளிகளின் நிலையை ஒற்றுமை அரசாங்கம் தொடர்ந்து பாதுகாக்கும், தற்காக்கும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகம் வேண்டாம் என்று நேற்றிரவு நடைபெற்ற சீனப்பள்ளிகளுக்கு நிதி திரட்டும் நிகழ்வான 2024 டைகர் சின் செவ் நிகழ்வில் உரையாற்றுகையில் Wong மேற்கண்டவாறு கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து