Dec 5, 2025
Thisaigal NewsYouTube
4.74 டன் போதைப் பொருள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

4.74 டன் போதைப் பொருள் பறிமுதல்

Share:

இவ்வாண்டு ஜனவரி முதல் கடந்த நவம்பர் 22 வரை 33.78 மில்லியன் வெள்ளி மதிப்பிலான 4.74 டன் போதைப் பொருட்களை ஜோகூர் காவல் துறை பறிமுதல் செய்துள்ளது என அதன் தலைவர் டத்தோ கமாருல் சாமான் மாமாட் தெரிவித்தார்.

அதே காலக் கட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவால் 15 ஆயிரத்து 307 பேரை போதைப் பொருள் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

அந்த எண்ணிக்கையில் 592 பேர் போதைப் பொருட்களை விஎஇயோகிப்பவர்களும் அதற்கு அடிமையானவர்களும் அடங்குவர்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்