Mar 13, 2026
Thisaigal NewsYouTube
4.74 டன் போதைப் பொருள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

4.74 டன் போதைப் பொருள் பறிமுதல்

Share:

இவ்வாண்டு ஜனவரி முதல் கடந்த நவம்பர் 22 வரை 33.78 மில்லியன் வெள்ளி மதிப்பிலான 4.74 டன் போதைப் பொருட்களை ஜோகூர் காவல் துறை பறிமுதல் செய்துள்ளது என அதன் தலைவர் டத்தோ கமாருல் சாமான் மாமாட் தெரிவித்தார்.

அதே காலக் கட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவால் 15 ஆயிரத்து 307 பேரை போதைப் பொருள் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

அந்த எண்ணிக்கையில் 592 பேர் போதைப் பொருட்களை விஎஇயோகிப்பவர்களும் அதற்கு அடிமையானவர்களும் அடங்குவர்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!