May 1, 2026
Thisaigal NewsYouTube
நடப்பு அரசாங்கம் ஏன் மானியத்தை வழங்கவில்லை?
தற்போதைய செய்திகள்

நடப்பு அரசாங்கம் ஏன் மானியத்தை வழங்கவில்லை?

Share:

மக்களுக்குச் சேவை செய்வதற்காக எதிர்கட்சியினருக்கு கொடுக்கப்படும் மானியத்தை வழங்க ஏன் நடப்பு அரசாங்கம் தாமதம் படுத்துகின்றது என்று அராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஷஹிடான் காசீம் கேள்வி எழுப்பினார். எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் பகுதியில் வாழும் மக்களுக்கு உதவி செய்வதற்காக, அரசாங்கம் ஒதுக்கும் மானியம் இன்னும் அவர்களை வந்து சேரவில்லை இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டபின் அந்த மானியத்தை வழங்க அரசாங்க திட்டமிட்டு தாமதம் படுத்துவதாக ஷஹிடான் காசீம் குற்றம் சாட்டினார். அது மக்களின் பணம், மக்களுக்குச் சேரவில்லை எனில், இறந்தபின் அவர்கள் கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டி வரும் என்றும், நடப்பு அரசாங்கம் பாவங்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் மேலும் விவரித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி