Dec 2, 2025
Thisaigal NewsYouTube
நடப்பு அரசாங்கம் ஏன் மானியத்தை வழங்கவில்லை?
தற்போதைய செய்திகள்

நடப்பு அரசாங்கம் ஏன் மானியத்தை வழங்கவில்லை?

Share:

மக்களுக்குச் சேவை செய்வதற்காக எதிர்கட்சியினருக்கு கொடுக்கப்படும் மானியத்தை வழங்க ஏன் நடப்பு அரசாங்கம் தாமதம் படுத்துகின்றது என்று அராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஷஹிடான் காசீம் கேள்வி எழுப்பினார். எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் பகுதியில் வாழும் மக்களுக்கு உதவி செய்வதற்காக, அரசாங்கம் ஒதுக்கும் மானியம் இன்னும் அவர்களை வந்து சேரவில்லை இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டபின் அந்த மானியத்தை வழங்க அரசாங்க திட்டமிட்டு தாமதம் படுத்துவதாக ஷஹிடான் காசீம் குற்றம் சாட்டினார். அது மக்களின் பணம், மக்களுக்குச் சேரவில்லை எனில், இறந்தபின் அவர்கள் கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டி வரும் என்றும், நடப்பு அரசாங்கம் பாவங்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் மேலும் விவரித்தார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்