Jun 16, 2026
Thisaigal NewsYouTube
நடப்பு அரசாங்கம் ஏன் மானியத்தை வழங்கவில்லை?
தற்போதைய செய்திகள்

நடப்பு அரசாங்கம் ஏன் மானியத்தை வழங்கவில்லை?

Share:

மக்களுக்குச் சேவை செய்வதற்காக எதிர்கட்சியினருக்கு கொடுக்கப்படும் மானியத்தை வழங்க ஏன் நடப்பு அரசாங்கம் தாமதம் படுத்துகின்றது என்று அராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஷஹிடான் காசீம் கேள்வி எழுப்பினார். எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் பகுதியில் வாழும் மக்களுக்கு உதவி செய்வதற்காக, அரசாங்கம் ஒதுக்கும் மானியம் இன்னும் அவர்களை வந்து சேரவில்லை இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டபின் அந்த மானியத்தை வழங்க அரசாங்க திட்டமிட்டு தாமதம் படுத்துவதாக ஷஹிடான் காசீம் குற்றம் சாட்டினார். அது மக்களின் பணம், மக்களுக்குச் சேரவில்லை எனில், இறந்தபின் அவர்கள் கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டி வரும் என்றும், நடப்பு அரசாங்கம் பாவங்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் மேலும் விவரித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்