Mar 28, 2026
Thisaigal NewsYouTube
Global Ikhwan Holdings நிறுவனத்தைச் சேர்ந்த ஐவர் கைது
தற்போதைய செய்திகள்

Global Ikhwan Holdings நிறுவனத்தைச் சேர்ந்த ஐவர் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 19-

Global Ikhwan Holdings நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை தாய்லாந்து – புக்கிட் காயு ஹீத்தாம் எல்லையில் நேற்று மாலை 6.00 மணியளவில் கைது செய்த போலீசார், அந்த நிறுவனத்தின் சின்னம் கொண்ட மோட்டார் ஹோம் எனப்படும் தங்கும் வசதி கொண்ட இரண்டு ஆடம்பர வாகனங்களைக் கைப்பற்றினர்.

அந்த இரண்டு வாகனங்களையும் அவ்விடத்திலேயே போலீசார் பறிமுதல் செய்ததாக போலீஸ் படைத் தலைவர்டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். .

வடக்கு மண்டல எல்லை உளவு புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் பயனாக இந்த கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள 20 சமூக நல இல்லங்களில் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நம்பப்படும் 402 சிறார்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் Global Ikhwan Holdings நிறுவனத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருவதாக ஐஜிபி தெரிவித்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை