Jul 1, 2026
Thisaigal NewsYouTube
ஒழுக்கக்கேடான பதிவுகள் அகற்றப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

ஒழுக்கக்கேடான பதிவுகள் அகற்றப்பட வேண்டும்

Share:

அலோர் ஸ்டார், அக்டோபர்.16-

சமூக வலைத்தளங்களில் இளையோர்களையும், மாணவர்களையும் எளிதில் வசப்படுத்தக்கூடிய ஒழுக்கக்கேடான உள்ளடக்கங்களைக் கொண்ட பதிவுகளைத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி அகற்ற வேண்டும் என்று கெடா மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ முகமட் சனூசி நோர் கேட்டுக் கொண்டார்.

தற்போது இது போன்ற உள்ளடக்கங்கள் அதிகமான இளையோர்கள் வழிதவறிச் செல்வதற்கு வழிவகுக்கின்றன. இளம் பிராயத்திலேயே அவர்கள் தவறான வழிகளுக்குச் செல்லாமல் இருக்க இத்தகைய உள்ளடக்கங்களை எம்சிஎம்சி கட்டுப்படுத்த வேண்டும் என்று சனூசி வலியுறுத்தினார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை