May 15, 2026
Thisaigal NewsYouTube
ஒழுக்கக்கேடான பதிவுகள் அகற்றப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

ஒழுக்கக்கேடான பதிவுகள் அகற்றப்பட வேண்டும்

Share:

அலோர் ஸ்டார், அக்டோபர்.16-

சமூக வலைத்தளங்களில் இளையோர்களையும், மாணவர்களையும் எளிதில் வசப்படுத்தக்கூடிய ஒழுக்கக்கேடான உள்ளடக்கங்களைக் கொண்ட பதிவுகளைத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி அகற்ற வேண்டும் என்று கெடா மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ முகமட் சனூசி நோர் கேட்டுக் கொண்டார்.

தற்போது இது போன்ற உள்ளடக்கங்கள் அதிகமான இளையோர்கள் வழிதவறிச் செல்வதற்கு வழிவகுக்கின்றன. இளம் பிராயத்திலேயே அவர்கள் தவறான வழிகளுக்குச் செல்லாமல் இருக்க இத்தகைய உள்ளடக்கங்களை எம்சிஎம்சி கட்டுப்படுத்த வேண்டும் என்று சனூசி வலியுறுத்தினார்.

Related News

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு