முன்னாள் பிரதமரும், பெர்சத்து கட்சியின் தலைவருமான டான் ஶ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடை அகற்றப்பட்டுள்ளதாக இன்று கோலாலம்பூர், உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல்,முகைதீனுக்கு எதிரான இந்தத் தடையை அகற்றும்படி குடிநுழைவுத் துறையை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான் எஸ்.பி.ஆர்.எம் கேட்டுக்கொண்டிருப்பதாக அரசு தரப்பு முதிர் நிலை வழக்கறிஞர் ஷம்சூல் போல்ஹசான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


