முன்னாள் பிரதமரும், பெர்சத்து கட்சியின் தலைவருமான டான் ஶ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடை அகற்றப்பட்டுள்ளதாக இன்று கோலாலம்பூர், உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல்,முகைதீனுக்கு எதிரான இந்தத் தடையை அகற்றும்படி குடிநுழைவுத் துறையை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான் எஸ்.பி.ஆர்.எம் கேட்டுக்கொண்டிருப்பதாக அரசு தரப்பு முதிர் நிலை வழக்கறிஞர் ஷம்சூல் போல்ஹசான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


