Mar 22, 2026
Thisaigal NewsYouTube
அந்தத் தகவலை மறுத்தது தேர்தல் ஆணையம்
தற்போதைய செய்திகள்

அந்தத் தகவலை மறுத்தது தேர்தல் ஆணையம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.10-

சபா மாநிலத்தின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் என்று வெளியிடப்பட்ட தகவலை மலேசிய தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் மறுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்தத் தகவல் பொய்யானதாகும் என்று எஸ்பிஆர் பொதுச் செயலாளர் கைருல் ஷாரி இட்ரிஸ் தெரிவித்தார்.

சபா சட்டமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையம் இதுவரை எந்தவோர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து