May 1, 2026
Thisaigal NewsYouTube
30 லட்சம் வெள்ளி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

30 லட்சம் வெள்ளி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன

Share:

வங்காளதேசத்தில் உள்ள மலேசியத் தூதரக அலுவலகத்தில் பணியாற்றி வரும் இரு உயர் நிலை அதிகரிகளுக்குச் சொந்தமானவை என்று நம்பப்படும் 31 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சொத்துகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். முடக்கியுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கணக்கு வைத்திருப்பதாக கூறப்படும் 20 வங்கிகளிலிருந்து இந்த சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக பெர்னாமா தகவல்கள் கூறுகின்றன.

வங்காளதேசப் பிரஜைகள், மிக சுலபமான முறையில் நாட்டிற்குள் நுழைவதற்கான சட்டவிரோத நடவடிக்கைகளை கையாண்டு, அதன் மூலம் சொத்து குவிப்பு நடவடிக்கையில் ஈடபட்டதாக அந்த இரு அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த இரு அமலாக்க அதிகாரிகளையும் எஸ்.பி.ஆர்.எம். கைது செய்து விட்டதாக அதன் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி