Dec 2, 2025
Thisaigal NewsYouTube
எல்.ஆர்.டி. க்கான 6 வழித்தடங்கள் முடப்படுவிருக்கின்றன
தற்போதைய செய்திகள்

எல்.ஆர்.டி. க்கான 6 வழித்தடங்கள் முடப்படுவிருக்கின்றன

Share:

தலைநகரில் அம்பாங் - ஶ்ரீ பெட்டாலிங் எல்.ஆர்.டி. ரயில் சேவைக்கான வழித்தடத்தில் 6 நிலைய​ங்களை உள்ளடக்கிய ஒரு பகுதி, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ​மூடப்படவிருக்கிறது. பண்டாரா, சுல்தான் இஸ்மாயில், பிடபல்யுடிசி, திதிவங்சா, செந்தூல் மற்றும் செந்தூல் தீமூர் ஆகிய ரயில் நிலையங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் ​மூடப்படுகின்றன என்று LRT ரயில் சேவையை நிர்வகித்து வரும் ரேபிட் ரேய்ல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆறு நிலைய​ங்களில் எல்.ஆர்.டி. ரயில் சேவையின் செயல்பாடு, நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறை கூறுகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்வதாக இல்லை என்பதால் பாதுகாப்பு காரணமாக ஆறு நிலையங்கள் முடப்படுகின்றன என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

எல்.ஆர்.டி. க்கான 6 வழித்தடங்கள் முடப்படுவிருக்கின்றன | Thisaigal News