தலைநகரில் அம்பாங் - ஶ்ரீ பெட்டாலிங் எல்.ஆர்.டி. ரயில் சேவைக்கான வழித்தடத்தில் 6 நிலையங்களை உள்ளடக்கிய ஒரு பகுதி, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மூடப்படவிருக்கிறது. பண்டாரா, சுல்தான் இஸ்மாயில், பிடபல்யுடிசி, திதிவங்சா, செந்தூல் மற்றும் செந்தூல் தீமூர் ஆகிய ரயில் நிலையங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் மூடப்படுகின்றன என்று LRT ரயில் சேவையை நிர்வகித்து வரும் ரேபிட் ரேய்ல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஆறு நிலையங்களில் எல்.ஆர்.டி. ரயில் சேவையின் செயல்பாடு, நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறை கூறுகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்வதாக இல்லை என்பதால் பாதுகாப்பு காரணமாக ஆறு நிலையங்கள் முடப்படுகின்றன என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


