May 26, 2026
Thisaigal NewsYouTube
‘டீசல் உதவித் தொகை அமலாக்கம் : 181 மில்லியன் ரிங்கிட் இழப்பு
தற்போதைய செய்திகள்

‘டீசல் உதவித் தொகை அமலாக்கம் : 181 மில்லியன் ரிங்கிட் இழப்பு

Share:

கோலாலம்பூர், டிச. 18-


கடந்த ஜுன் மாதம், டீசலுக்கான இலக்குக்கு உரிய உதவித் தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டது மூலம் ஒட்டுமொத்த அளவில் 181 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தீபகற்ப மலேசியா எண்ணெய் நிலையங்களின் நடத்துநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இலக்குக்கு உரிய டீசல் உதவித் தொகை அறிமுகத்தினால் ஒவ்வொரு மாதமும் பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் இதனால், தீபகற்ப மலேசியாவில் 3,500 எண்ணெய் நிலையங்கள் நடத்துநவர்கள் தற்போது பெரும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர் என்று மலேசிய பூமிபுத்ரா எண்ணெய் நிலையங்கள் நடத்துநர்கள் சங்கத்தின் கெளரவ செயலாளர் ஹன்னி ஜுலியா மாமாட் தெரிவித்தார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு