Apr 1, 2026
Thisaigal NewsYouTube
3,500 விபத்துக்களில் 1,457 பேர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

3,500 விபத்துக்களில் 1,457 பேர் உயிரிழந்தனர்

Share:

கோலாலம்பூர், டிச.28-


நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளில் லோரிகள் சம்பந்தப்பட்ட 3,500 சாலை விபத்துக்களில் 1,457 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கூறுகிறது.

விபத்துக்களில் உயிரிழந்தவர்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் இதேகாலக்கட்டத்தில் 473 பேர் கடுங்காயங்களுக்கும், 1,076 பேர் சொற்ப காயங்களுக்கும் ஆளாகிவிருப்பதாக தரவுகள் காட்டுகின்றன என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குரத்து குற்றப்பிரிவின் அமலாக்க இயக்குநர் டத்தோ யுஸ்ரி ஹசான் பஸிர் தெரிவித்தார்.

மேலும் இவ்வாண்டில் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி வரை சாலை விபத்துக்களில் 260 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்