May 27, 2026
Thisaigal NewsYouTube
3,500 விபத்துக்களில் 1,457 பேர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

3,500 விபத்துக்களில் 1,457 பேர் உயிரிழந்தனர்

Share:

கோலாலம்பூர், டிச.28-


நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளில் லோரிகள் சம்பந்தப்பட்ட 3,500 சாலை விபத்துக்களில் 1,457 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கூறுகிறது.

விபத்துக்களில் உயிரிழந்தவர்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் இதேகாலக்கட்டத்தில் 473 பேர் கடுங்காயங்களுக்கும், 1,076 பேர் சொற்ப காயங்களுக்கும் ஆளாகிவிருப்பதாக தரவுகள் காட்டுகின்றன என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குரத்து குற்றப்பிரிவின் அமலாக்க இயக்குநர் டத்தோ யுஸ்ரி ஹசான் பஸிர் தெரிவித்தார்.

மேலும் இவ்வாண்டில் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி வரை சாலை விபத்துக்களில் 260 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு