Dec 5, 2025
Thisaigal NewsYouTube
வளர்ப்புத் தந்தைக்கு 7 நாள் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

வளர்ப்புத் தந்தைக்கு 7 நாள் தடுப்புக் காவல்

Share:

மலாக்கா, ஜூலை.14-

தனது 5,6 வயதுடைய இரு வளர்ப்புப் பிள்ளைகளை மானபங்கம் செய்து, அவர்களை அடித்து, துன்புறுத்தி, அடைத்து வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் வளர்ப்புத் தந்தை ஒருரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

மலாக்கா, செங்கில் நிகழ்ந்ததாக நம்பப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய அந்த வளர்ப்புத் தந்தை, இன்று அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் டாக்டர் தியோ ஷூ யீ முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவரை ஒரு வார காலம் தடுத்து வைப்பதற்கான ஆணையைப் போலீசார் பெற்றனர்.

2001 ஆம் ஆண்டு சிறார் பாலியல் குற்றச்செயல்கள் சட்டத்தின் கீழ் அந்த நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

அந்த நபரின் முன்னாள் மனைவி செய்து கொண்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related News

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்