May 26, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் பலாத்காரம் குறித்து புகார் செய்ய தயங்காதீர்
தற்போதைய செய்திகள்

பாலியல் பலாத்காரம் குறித்து புகார் செய்ய தயங்காதீர்

Share:

கோலாலம்பூர், டிச.12-


பாலியல் பலாத்காரத்தற்கு ஆளாகுகின்றவர்கள் அது குறித்து புகார் செய்யவோ அல்லது மகளிர், குடும்ப மற்றும் சமூக அமைச்சில் நல்லுரை பெறுவதற்கோ ஒரு போதும் தயங்கக்கூடாது என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ நன்ஸி சுக்ரி கேட்டுக்கொண்டார்.

தங்களுக்கு நேர்ந்த அந்த கசப்பான சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கும் அதேவேளையில் இதுபோன்ற சம்பவத்தினால் மனவலியிலும், அழுத்தத்திலும் அவதியுற்று வருகின்றவர்களுக்கு உரிய நிவாரணமும், உரிய நல்லுரைகளும் கிடைப்பதற்கு அமைச்சில் புகார் செய்வது மிக அவசிமாகும்.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது அமைச்சினால் உரிய வழிகாட்டலை வழங்க முடியும் என்பதுடன் இப்பாதிப்பிலிருந்து அவர்களால் மீள முடியும் என்று நன்ஸி சுக்ரி தெரிவித்தார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு