Apr 1, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் பலாத்காரம் குறித்து புகார் செய்ய தயங்காதீர்
தற்போதைய செய்திகள்

பாலியல் பலாத்காரம் குறித்து புகார் செய்ய தயங்காதீர்

Share:

கோலாலம்பூர், டிச.12-


பாலியல் பலாத்காரத்தற்கு ஆளாகுகின்றவர்கள் அது குறித்து புகார் செய்யவோ அல்லது மகளிர், குடும்ப மற்றும் சமூக அமைச்சில் நல்லுரை பெறுவதற்கோ ஒரு போதும் தயங்கக்கூடாது என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ நன்ஸி சுக்ரி கேட்டுக்கொண்டார்.

தங்களுக்கு நேர்ந்த அந்த கசப்பான சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கும் அதேவேளையில் இதுபோன்ற சம்பவத்தினால் மனவலியிலும், அழுத்தத்திலும் அவதியுற்று வருகின்றவர்களுக்கு உரிய நிவாரணமும், உரிய நல்லுரைகளும் கிடைப்பதற்கு அமைச்சில் புகார் செய்வது மிக அவசிமாகும்.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது அமைச்சினால் உரிய வழிகாட்டலை வழங்க முடியும் என்பதுடன் இப்பாதிப்பிலிருந்து அவர்களால் மீள முடியும் என்று நன்ஸி சுக்ரி தெரிவித்தார்.

Related News

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்